மனைவியை அடிக்கடி உற்று பார்க்கிறார்,என கூறி நபரொருவரை கொன்ற கணவன்

மனைவியை அடிக்கடி உற்று பார்க்கிறார், பின்தொடர்கிறார் என கூறி நபர் ஒருவரை கணவர் சுட்டு கொன்ற அதிர்ச்சி சம்பவம் ஒன்று இந்திய மத்திய பிரதேசத்தில் நடந்துள்ளது. இச்சம்பவம்தில் உற்று பார்ப்பதாக கூறப்படும் நபரின் பெற்றோரும் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. மத்திய பிரதேசத்தின் தமோ மாவட்டத்தில் தேவ்ரான் கிராமத்தில் வசித்து வருபவர் ஜெகதீஷ் பட்டேல். இவரது வீட்டுக்கு அண்டை வீட்டில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தவர் மனக் அஹிர்வார். இந்த நிலையில், ஜெகதீஷ் மற்றும் மனக் குடும்பத்தினர் இடையே மோதல் … Continue reading மனைவியை அடிக்கடி உற்று பார்க்கிறார்,என கூறி நபரொருவரை கொன்ற கணவன்